• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பொருளா​தா​ரம் மிகவே​மாக வளர்ந்து வரு​வ​தால் இந்​தி​யா​வில் கண்​காட்சி தொழிலுக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக மத்​திய சுற்​றுலாத் துறை கூடு​தல் செயலர் சுமன் பில்லா தெரி​வித்​தார். இந்​திய கண்​காட்சி தொழில் சங்​கம் சார்​பில், “இந்​தி​யா​வில் கண்​காட்​சி, கூட்​டம், கருத்​தரங்கு நடத்​தும் தொழில்​களுக்கு உகந்த சூழலை உரு​வாக்​கு​வது” என்ற தலைப்​பிலான ஒரு​நாள் கருத்​தரங்​கம், சென்​னை​யில் நேற்று நடந்​தது.

இக்​கருத்​தரங்​கை, மத்​திய சுற்​றுலாத் துறை கூடு​தல் செயலர் சுமன் பில்லா தொடங்கி வைத்​து பேசியதாவது: இந்​தி​யா​வில் தொழில்​துறை மிக வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. சர்​வதேச விமான நிலை​யங்​களின் எண்​ணிக்கை இரு மடங்​காக அதி​கரித்​துள்​ளது. சாலை வசதி உள்​ளிட்ட உள்​கட்​டமைப்பு வசதி​கள் பிரமிக்​கதக்க வகை​யில் மேம்​பாடு அடைந்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *