• July 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்​களுக்கு நீ்ட்​டிக்க வகை செய்​யும் தீர்​மானத்தை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மக்களவையில் அறி​முகப்​படுத்த உள்ளார்.

வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும் மேற்பட்டோர் தங்​கள் இருப்​பிடங்​களை விட்டு வெளி​யேறும் சூழல் ஏற்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *