• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அமெரிக்​கா​வில் சிகிச்சை மேற்​கொள்​வதற்​கான இந்​திய மருத்​து​வர் அளிக்​கும் பரிந்​துரை கடிதத்தை தாக்​கல் செய்ய, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாருக்​கு, சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதய சிகிச்சை மேற்​கொள்ள அமெரிக்கா செல்ல அனு​மதி கோரி, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மார் தாக்​கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​திருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *