• July 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூருக்கு பிறகு பாகிஸ்​தான், இந்​தி​யா​வின் மனை​வி​யாகி​விட்​டது என்று ராஜஸ்​தான் எம்பி அனு​மன் பெனி​வால் கூறி​யதை கேட்டு மக்​களவை​யில் சிரிப்​பலை எழுந்​தது. ராஜஸ்​தானின் நாகவூர் பகு​தியை சேர்ந்​தவர் அனு​மன் பெனிவால்.

வழக்​கறிஞ​ரான இவர் கடந்த 2003-ல் இந்​திய தேசிய லோக் தளம் கட்​சி​யில் இணைந்​தார். கடந்த 2004-ம் ஆண்​டில் பாஜக​வில் ஐக்கிய​மா​னார். கருத்து வேறு​பாடு காரண​மாக 2013-ல் பாஜக​வில் இருந்து வெளி​யேறி 2018-ல் ராஷ்டிரிய லோக்​தந்​ரிக் என்ற கட்​சியை தொடங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *