• July 30, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்​திர தினம் முதல் மாநிலம் முழு​வதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அமல்படுத்​தப் போவ​தாக அறி​வித்​துள்​ளார். தேர்​தல் வாக்​குறு​தி​யான இதனை அமல்​படுத்த தீவிர ஏற்​பாடு​கள் மாநிலம் முழு​வதும் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநில அரசு பஸ் போக்​கு​வரத்து கழக (ஏபிஎஸ்​ஆர்​டிசி) நிர்​வாக இயக்​குநர் துவாரகா திரு​மல​ராவ் திருப்​பதி அடுத்​துள்ள வெங்​கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *