• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆசிரியர்​களுக்கு மனமொத்த மாறு​தல் கலந்தாய்வு ஆக. 1-ல் நடை​பெறுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான மனமொத்த மாறு​தல் கலந்​தாய்வு அடுத்த மாதம் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஜூலை 22-ல் தொடங்கி 27-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது.

ஆசிரியர்​களின் கோரிக்​கையை ஏற்று விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் ஜூலை 30-ம் தேதி (இன்​று) வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. விருப்​ப​முள்ள ஆசிரியர்​கள் மனமொத்த மாறு​தலுக்கு துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *