• July 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பஹல்​காம் சம்​பவத்​துக்​குக் காரண​மான 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டது எப்​படி என்​பது குறித்​தும், `ஆபரேஷன் மகாதேவ்' குறித்த புதிய தகவல்​களை​யும் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஏஐ) வட்​டாரங்​கள் வெளி​யிட்​டுள்​ளன.

கடந்த ஏப்​ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தீவிர​வா​தி​கள் கொடூரத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களை தேடும் பணி​யில் கடந்த 3 மாதங்​களாக இந்​திய ராணுவ​மும் புல​னாய்வு அமைப்​பு​களும் ஈடு​பட்டு வந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *