• July 30, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: சுதந்​திர​மாகச் செயல்​பட்​டு​வரும் நீதிப​தி​களை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது என்று எழுத்​தாளர் சோ.தர்​மன் கூறி​யுள்​ளார்.

உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மீது அவதூறு பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டதற்​காக வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு, சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பரிந்​துரை செய்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *