• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போக்​கு​வரத்​துத் துறை​யில் வேலை​வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று மோசடி செய்​ததாக தொடரப்பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் வாழ்​நாள் முழு​வதும் இந்த விசா​ரணை முடிவுக்கு வராது என உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது.

போக்​கு​வரத்து துறை​யில் வேலைக்கு பணம் பெற்ற விவ​காரத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக ஒய்​.​பாலாஜி என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *