• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் செல்​வப்​பெருந்​தகை​யிடம் விசா​ரிக்க காவல்​ துறை தவறி​விட்​டது என பகுஜன் சமாஜ் தரப்​பில் உயர்​நீ​தி​மன்​றத்​தில் வாதிடப்​பட்​டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்​டின் அருகே வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். இந்த வழக்​கில் இது​வரை 27 பேர் கைது செய்​யப்​பட்டு சிறையில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த வழக்கை செம்​பி​யம் காவல் துறை​யினர் நியாய​மாக விசா​ரிக்​க​வில்லை என கூறி, விசா​ரணையை சிபிஐக்கு மாற்​றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செய​லா​ள​ரும், ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரரு​மான கீனோஸ் ஆம்​ஸ்ட்​ராங் சென்னை உயர்​ நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *