• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது. சென்னை கடற்​கரை – தாம்​பரம் ரயில் தடத்​தி​லும், தாம்​பரம் – பிராட்வே பேருந்து வழித்​தடத்​தி​லும் கிண்டி முக்​கிய மைய​மாக உள்​ளது.

கிண்​டியை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் ஐடி நிறு​வனங்​கள், கல்வி நிறு​வனங்​கள், அரசு மற்​றும் தனி​யார் அலு​வல​கங்​கள் இருப்​ப​தால், பயணி​கள் கூட்​டம் எப்​போதும் அதி​க​மாக இருக்​கும். தினசரி ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இங்கு வந்து செல்​கின்​றனர். அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், கிண்டி ரயில் நிலை​யம் ரூ.13.50 கோடி​யில் மேம்​படுத்​தப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *