• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திரு​வள்​ளூரில் கூடு​தல் ரயில்​களை நிறுத்​தக் கோரி, தெற்கு ரயில்​வேக்கு 150-க்​கும் மேற்​பட்ட மின்​னஞ்​சல்​கள் அனுப்பப்​பட்​டுள்​ளன. 1,000 மின்​னஞ்​சல்​களை அனுப்ப இலக்கு வைத்​துள்​ள​தாக பயணி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்னை – அரக்​கோணம் வழித்​தடத்​தில் முக்​கிய ரயில் நிலை​ய​மாக, திரு​வள்​ளூர் ரயில் நிலை​யம் உள்​ளது. இங்​கிருந்து தினசரி ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் சென்​னைக்கு வந்து செல்​கின்​றனர். இந்த வழித்​தடத்​தில் 60-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்கள் செல்​கின்​றன. இருப்​பினும், நிறுத்​தம் இல்​லாத​தால், பயணி​கள் விரைவு ரயில்​களின் சேவையைப் பெற முடி​யாமல் பயணி​கள் அவதிப்​படு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *