• July 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை ஒத்திவைப்பு: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு கூடின. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. அப்போது அவர், உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற திவ்யா தேஷ்முக்-குக்கு அவை சார்பில் பாராட்டு தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *