• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு நர்​சிங் கவுன்​சில் நூற்​றாண்டு தொடக்க விழா​வில் பங்​கேற்று 25 செவிலியர்​களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்​கிய துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், திமுக அரசு என்​றைக்​கும் செவிலியர்​களுக்கு பக்க பலமாக நிற்​கும் என்று தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு செவிலியர் மற்​றும் மகப்​பேறு செவிலியர் அவை​யத்​தின் நூற்​றாண்டு தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்​தது. இதில் 25 செவிலியர்​களுக்கு 2025-ம் ஆண்​டுக்​கான சிறந்த செவிலியர் மற்​றும் வாழ்​நாள் சாதனை​யாளர் விருதுகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். தொடர்ந்து நூற்​றாண்டு தொடக்க விழா இலச்​சினை மற்​றும் காலண்​டர் தொகுப்​பினை வெளி​யிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *