• July 28, 2025
  • NewsEditor
  • 0

கூடலூர் அருகே சமூக நீதி விடுதி என்ற பெயரை கருப்பு மையால் அழித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *