• July 28, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்​கொண்டு வரு​கிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்​சிபுரம் சட்​டமன்ற பகு​தி​யில் நடை பயணம் மேற்​கொண்​டார்.

முன்​ன​தாக, காஞ்​சிபுரம் நத்​தப்​பேட்டை மற்​றும் வையா​வூர் ஏரி​களை பார்​வை​யிட்​டார். இதையடுத்​து, காஞ்​சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்​ப​தால், காஞ்​சிபுரத்​தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்​ளை​யார்​பாளை​யம் பகு​தி​யில் நெச​வாளர்​கள் வீட்​டுக்கு சென்​று, நெச​வாளர்​களின் குறை​களை அன்​புமணி கேட்​டறிந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *