• July 27, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர்: கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் இன்று (ஜூலை 27) நடை​பெறும் ஆடி ​திரு​வா​திரை விழா​வில் பங்​கேற்​கும் பிரதமர் மோடி, ராஜேந்​திர சோழன் உரு​வம் பொதித்த நாண​யம் வெளி​யிடு​கிறார்.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் ராஜேந்​திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வா​திரை விழா, கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் கட்​டத் தொடங்​கிய ஆயிர​மாவது ஆண்டு விழா, தென்​கிழக்கு ஆசிய நாடு​களின் மீது படையெடுத்​துச் சென்ற ஆயிர​மாவது ஆண்டு நிறைவு விழா என முப்​பெரும் விழா நடை​பெற்று வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *