• July 27, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: தமிழகத்​துக்கு கடந்த 10 ஆண்​டு​களில் மத்​திய அரசு ரூ.3 லட்​சம் கோடியை அளித்​துள்​ள​தாக​வும், இது கடந்த காங்​கிரஸ் ஆட்​சி​யில் அளிக்​கப்​பட்ட தொகை​யை​விட 3 மடங்கு அதி​க​மாகும் என்​றும் பிரதமர் நரேந்​திர மோடி கூறி​னார்.

விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து​வைத்​தும், தூத்​துக்​குடி வஉசி துறை​முகத்​தில் வடக்கு முனை​யம்-3 உட்​பட, தமிழகத்​தில் மத்​திய அரசு செயல்​படுத்​தி​யுள்ள ரூ.4,900 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தும் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *