• July 27, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் குறுஞ்​செய்தி மூலம் குறிப்​பிட்ட பக்​தர்​களை மட்​டும் தரிசனத்​துக்கு முன்​னுரிமை கொடுத்து அனுப்​பும் முறை​கேடு தொடர்​பாக, பக்​தர் ஒரு​வர் வெளி​யிட்ட வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​கின்​றனர். விடு​முறை நாட்​களில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​களும், திரு​விழா நாட்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​களும் திரண்டு வந்து தரிசனம் செய்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *