• July 27, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் எம்​.பி. தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து ரூ.63 லட்​சத்​தில் டயாலிசிஸ் மையம் அமைக்​கப்​படு​கிறது.

இதற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்​பன், கார்த்தி சிதம்​பரம் எம்​.பி. மாங்​குடி எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பின்​னர், சிங்​கம்​புணரி அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.65 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட டயாலிசிஸ் மையத்தை ப.சிதம்​பரம் திறந்து வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *