• July 26, 2025
  • NewsEditor
  • 0

ஜலவாட்: ராஜஸ்​தானின் ஜலவாட் மாவட்​டம், பிப்​லோட் என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்பள்ளி​யில் நேற்று காலை 8.30 மணி​யள​வில் வகுப்​பறை​களுக்கு வந்த மாணவர்​கள், இறைவணக்க நிகழ்ச்​சிக்கு தயாராக இருந்தனர். அப்​போது பள்​ளிக் கட்​டிடத்​தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்​தது.

இதில் சுமார் 40 மாணவர்​கள் இடி​பாடு​களில் சிக்​கிக் கொண்​டனர். பதறிப்​போன ஆசிரியர்​களும் கிராம மக்​களும் மீட்​புப் பணி​யில் இறங்​கினர். பின்​னர் அதி​காரி​களும், பேரிடர் மீட்​புக் குழு​வினரும் அங்கு விரைந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *