• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​போலி வணி​கர்​களைத் தடுக்க கள ஆய்வு செய்​வது அவசி​யம் என்று வணி​கவரித் துறை ஆய்​வுக் கூட்​டத்​தில் அமைச்சர் பி.மூர்த்தி அறி​வுறுத்​தி​னார். சென்னை நந்​தனம் ஒருங்​கிணைந்த வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை வளாக கூட்ட அரங்கில், நடப்​பாண்டு ஜூன் மாதம் வரையி​லான அனைத்து வணி​கவரி இணை ஆணை​யர்​களின் பணித்​திறன் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் அமைச்​சர் பி.மூர்த்தி பேசி​ய​தாவது: புதி​தாக ஜிஎஸ்டி வரி​யில் இணைய விண்​ணப்​பிக்​கும் வணி​கர்​களின் ஆவணங்​கள் சரியாக உள்​ளதா என்​பதை சரி​பார்ப்​பதுடன், அவர்​கள் உண்​மை​யாக தொழில் புரி​கிறார்​களா என்​ப​தை​யும் கள ஆய்வு செய்ய வேண்​டும். இதன் மூலம் போலி வணி​கர்​களைத் தடுக்க முடி​யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *