• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முதல்வர் மருந்தகங்களில் குழந்​தைகளுக்​கான மருந்​துகள் மற்​றும் தோல், புற்​று​நோய் உள்​ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்​கத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: ஏழை, எளிய மக்​களுக்கு மலிவு விலை​யில் மருந்​துகள் கிடைக்கும் நோக்​கத்​தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி​யால் நாடு முழு​வதும் தொடங்கி வைக்​கப்​பட்ட மக்​கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்​கர் ஒட்டி ‘முதல்​வர் மருந்​தகம்” என்ற பெயரில் தமிழகத்​தில் திறந்​தது திமுக அரசு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *