• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் அரசு.அமல்ராஜ் அளித்த புகார் மனுவின் விவரம்: கடந்த சில நாட்களாக மதிமுக, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் உயிரினும் மேலாக கருதும் கட்சிக் கொடியை அவமதிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *