• July 25, 2025
  • NewsEditor
  • 0

வேலூர்: துணை முதல்வர் பதவியில் இருப்பதா, இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும், எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தேன்பள்ளி கிராமத்தில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *