• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வழக்கு தொடரும் கட்​சிக்​காரர்​கள் தங்​கள் மனை​வியை விட தங்​களது வழக்​கறிஞர்​களைத்​தான் அதி​கம் நம்புகின்றனர். அந்த நம்​பிக்கை ஒரு​போதும் வீணாக்கி​விடக் கூடாது என பணி ஓய்வு பெறும் உயர் நீதி​மன்ற நீதிபதி ஆர்​. சுப்பிரமணி​யன் அறி​வுறுத்​தி​னார்.

சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிபதி ஆர். சுப்​பிரமணி​யன் பணி ஓய்வு பெற்​ற​தால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் நடை​பெற்​றது. விழாவுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​. ராமன் பேசுகை​யில், நீதிபதி ஆர்.சுப்​பிரமணி​யன் கடந்த 9 ஆண்​டு​களில் 37 ஆயிரம் வழக்​கு​களை விசா​ரித்து தீர்வு கண்டுள்ளதாக பாராட்​டிப் பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *