• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாஜக நிர்​வாகி டாக்​டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்​கில் கைதான அபுபக்​கர் சித்​திக்கை 5 நாள் காவலில் விசாரிக்க நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது. பாஜக மாநில மருத்​துவ அணி செயல​ராக இருந்த டாக்​டர் அரவிந்த் ரெட்​டி, வேலூர் கொசப்​பேட்​டை​யில் 2012-ல் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்​பாக சிபிசிஐடி பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​து, தீவிர​வா​தி​கள் பிலால் மாலிக், போலீஸ் பக்​ருதீன் உள்​ளிட்​டோரை கைது செய்​தனர். மேலும், முக்​கிய நபரான அபுபக்​கர் சித்​திக்கை தனிப்​படை போலீ​ஸார் தேடி வந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *