• July 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கர்​நாட​கா​வில் ஒரு மக்​களவை தொகு​தி​யில் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு நடந்​ததற்​கான 100% ஆதா​ரம் உள்​ளது என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார். பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடை​பெறுகிறது. இதில் இது​வரை 52 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்கு எதிர்க்​கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

இதுகுறித்து காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் மக்​கள​வைத் தேர்​தல் முடிந்த பிறகு, ஒரு தொகு​தி​யில் உள்ள வாக்​காளர் பட்​டியலை ஆய்வு செய்​தோம். அங்கு ஆயிரக் கணக்​கில் புதிய வாக்காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *