• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘கோ​யில் நிலத்தை ஆக்​கிரமித்து குடி​யிருந்து வருபவர்​களுக்​கு, அங்​கேயே வீடு கட்டி கொடுப்​போம் என சொல்​வ​தா?’ என்று பழனி சாமிக்கு இந்து முன்​னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்​டம் ஒரத்​த​நாட்​டில் சுற்​றுப்​பயணம் செய்த முன்​னாள் முதல்​வர் பழனிசாமி, கோயில் நிலத்​தில் குடி​யிருப்​போருக்கு கோயில் நிலம் சொந்​த​மாக்​கப்​படும் என்​றும், தங்​களு​டைய அரசு அமைந்​தால் அரசு சார்​பில் வீடு கட்டித்தரப்படும் என்​றும் சொல்​லி​யிருப்​பது உண்​மை​யிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *