• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மாநிலங்​களவை எம்​.பி.​யாக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்​யப்​போகிறேன்’ என்று மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பெரு​மிதத்​துடன் கூறி​னார். திமுக கூட்​ட​ணி​யின் ஆதர​வுடன் மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ஹாசன், மாநிலங்​களவை எம்​.பி.​யாக அண்​மை​யில் போட்​டி​யின்றி தேர்​வுசெய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், மாநிலங்​களவை​யில் உறுப்​பின​ராக இன்று அவர் பதவி​யேற்​கிறார். இதற்​காக நேற்று காலை சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கமல்​ஹாசன் கூறிய​தாவது: செய்​தி​யாளர்​கள் செய்தி சேகரிக்க மட்​டும் வராமல், என்னை வாழ்த்தி அனுப்​புவதற்​கும் வந்​திருப்​ப​தாக நினைக்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *