• July 25, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை: தமிழகத்​தில் வாரிசு ஆட்​சிக்கு முடிவு​கட்ட அதி​முகவை பொது​மக்​கள் ஆதரிக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி, புதுக்​கோட்டை மாவட்​டம் கந்​தர்​வக்​கோட்​டை​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: விவ​சா​யிகள் நலனுக்காக கடந்த அதி​முக ஆட்​சி​யில் ரூ.14,400 கோடி​யில் காவிரி- குண்​டாறு இணைப்​புத் திட்​டத்தை கொண்​டு​வந்​தோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *