• July 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்தம் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இந்த நடவடிக்​கையை திரும்ப பெறக் கோரி​யும், இது குறித்து நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் விவா​திக்க கோரி​யும் இண்டியா கூட்​டணி எம்​.பி.க்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தின் நுழை​வா​யில் படிக்​கட்​டில் நின்று கடந்த 3 நாட்​களாக போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *