• July 25, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: பிரதமர் மோடி வரு​கையை முன்​னிட்டு தூத்​துக்​குடிக்கு விமான நிலை​யத்தை சுற்றி 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படு​கின்​றன. தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத் திறப்பு விழா மற்​றும் தமிழகத்​தில் மத்​திய அரசு சார்​பில் நிறைவேற்​றப்​பட்ட பல்​வேறு திட்​டப் பணி​கள் தொடக்க விழா தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.

இதில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டு, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை திறந்​து​வைக்​கிறார். மேலும், பல்​வேறு திட்டப்​பணி​களை திறந்​து​வைத்​து, புதிய பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டிப் பேசுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *