• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என காணொலி வாயி​லான ஆய்​வுக் கூட்​டத்​தில் ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். மருத்​து​வ​மனை​யில் இருந்​த​படியே முகாம்​களின் பயனாளி​களு​டன் கலந்​துரைய முதல்​வர், அரசு கோப்​பு​களி​லும் கையெழுத்​திட்​டார்.

தமிழக முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் சென்​னை, கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அங்கு அவர் ஓய்​வில் இருந்​தா​லும் அலு​வல் பணி​களை தொடர்ந்து கவனித்து வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *