• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எவ்​வளவு மது குடிக்​கலாம் என்​பதை மது​பாட்​டிலில் குறிப்​பிடக்​கோரி அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ தாக்​கல் செய்​திருந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான வால்​பாறை ஏ.தரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில். ‘‘மது​வால் பல குடும்​பங்​கள் நடுத்​தெரு​வுக்கு வந்​து​விட்ட நிலை​யில் டாஸ்​மாக் மது​பானக்​கடைகளின் எண்​ணிக்​கையை குறைப்​ப​தாகக்​கூறிய தமிழக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *