• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​போலீ​ஸாரின் விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு அளிக்க மறுப்​ப​தால் மதுரை ஆதீனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்​யக்​கோரி போலீ​ஸார் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்​பில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை​யில் நடை​பெற்ற மாநாட்​டில் பங்​கேற்க காரில் வந்த மதுரை ஆதீனத்​தின்​மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதி விபத்​துக்​குள்​ளானது. இதுதொடர்​பாக மாநாட்​டில் பேசிய ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், பாகிஸ்​தானுக்கு தொடர்பு இருப்​ப​தாக​வும் குற்​றம்​ சாட்​டி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *