• July 24, 2025
  • NewsEditor
  • 0

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 574,

தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000,

வயது வரம்பு: அதிகபட்சமாக 57,

கல்வித் தகுதி: குறைந்தபட்சமாக முதுநிலைப் பட்டம். இத்துடன் பி.எச்.டி, NET, SLET, SET – ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விரிவுரையாளர்

குறிப்பு: விண்ணப்பதாரர் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்குட்பட்ட 3 மாவட்டங்களை விருப்பப்படி வரிசைப்படுத்த வேண்டும்.

ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டால் முதலாவதாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மதிப்பீடு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tngasa.org

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஆகஸ்ட் 4, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *