• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக்​கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில் 72 மணி நேர தொடர் உண்ணா​விரதம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பங்கேற்றுள்ளனர்.

அரசு ஊழியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்படுத்துவது, ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக தமிழக அரசு அமைத்​துள்ள அலு​வலர் குழுவை வாபஸ் பெறு​வது, பணிக்​கொடை (கி​ராஜூ​விட்​டி) மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யம் வழங்​கு​வது ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில் 72 மணி நேர தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் சென்னை சேப்​பாக்​கம் எழில​கம் வளாகத்​தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *