• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தரமணி மத்​திய கைலாஷ் சந்​திப்​பில் நடை​பெற்று வரும் மேம்​பாலப் பணி​களை அக். 31-க்​குள் முடிக்​கு​மாறு அதிகாரிகளுக்கு நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் எ.வ.வேலு உத்​தர​விட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: சென்னை அடை​யாறு சர்​தார் பட்​டேல் சாலை​யில் நில​வும் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் நோக்​கில், சர்​தார் பட்​டேல்சாலை​யை​யும் – ராஜீவ்காந்தி சாலை​யை​யும் இணைக்​கும் வகை​யில், தரமணி மத்​திய கைலாஷ் சந்​திப்​பில் எல் (L) வடிவத்​தில் மேம்​பாலம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *