• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில் கடந்த 6 மாதங்​களில் 2 லட்​சம் டன் கட்​டிடம் மற்​றும் இடி​பாட்​டுக் கழி​வு​கள் அகற்றப்பட்டுள்​ளன.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 15 மண்​டலங்​களில் கட்​டிட மற்​றும் இடி​பாட்​டுக் கழி​வு​கள் பிரிமீயர் பிரெசிசன் சர்ஃபேஸ் நிறு​வனம் மூலம் அகற்​றப்​பட்டு வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *