
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பிரிமீயர் பிரெசிசன் சர்ஃபேஸ் நிறுவனம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.