• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் தூய்​மைப் பணி தனி​யாரிடம் வழங்​கப்​படு​வதை கண்​டித்​து, மாநக​ராட்சி செங்​கொடி சங்​கம் சார்​பில், மாநக​ராட்சி தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் பங்​கேற்ற மனிதச் சங்​கிலி போராட்​டம் 68 இடங்​களில் நடை​பெற்​றது.

சென்னை மாநக​ராட்​சி​யில் 15 மண்​டலங்​கள் உள்​ளன. இதில் தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு.​வி.க.நகர், அண்​ணாநகர் மண்​டலங்​களில் சில வார்​டு​கள், அம்​பத்​தூர் மண்​டலத்​தில் சில வார்​டு​கள் தவிர மற்ற அனைத்து பகு​தி​களி​லும் தூய்​மைப் பணியை தனி​யாரிடம் மாநக​ராட்சி வழங்​கி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *