• July 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​குடியரசு துணைத் தலை​வர் ப​த​வி​யில் இருந்த ஜெகதீப் தன்​கர் 2 நாட்​களுக்கு முன்​னர் திடீரென ராஜி​னாமா செய்தார். இந்​திய அரசி​யலமைப்​பின் பிரிவு 68-ன் படி, புதிய குடியரசு துணைத் தலை​வரை அடுத்த 6 மாதங்​களுக்​குள் தேர்வு செய்ய வேண்​டும். இதன்​படி, செப்​டம்​பர் 2025-க்​குள் இதற்​கான தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது.

மத்​தி​யில் ஆட்​சிக்கு தலைமை வகிக்​கும் பாஜக, அடுத்த 10 ஆண்​டு​களில் வரவிருக்​கும் தேர்​தல்​களை கருத்​தில் கொண்​டு, முக்​கிய அரசி​யலமைப்பு பதவி​களுக்​கான நியமனங்​களை திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. குடியரசு துணைத் தலை​வரை தேர்ந்​தெடுக்க நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களில் மொத்​தம் உள்ள 782 உறுப்​பினர்​களில், 394 பேரின் ஆதரவு தேவை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *