• July 24, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஐஏஎஸ் அதி​காரி உட்பட 8 அரசு அதி​காரி​களின் வீடு​களில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர். இதில் கணக்​கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான ​ப‌ணம், தங்க நகைகள் மற்​றும் ஆவணங்கள் சிக்கின.

கர்​நாடக மாநிலத்​தில் அரசு பணி​யில் உள்ள முக்​கிய அரசு அதி​காரி​கள் ஊழலில் ஈடு​படு​வ​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று பெங்​களூரு, மங்​களூரு, மைசூரு, துமக்​கூரு, குடகு, கொப்​பல், பெல​காவி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 8 அரசு அதி​காரி​களுக்கு சொந்​த​மான 45 இடங்​களில் சோதனை நடத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *