• July 24, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம்: ஏக​னாபுரத்தை மைய​மாக வைத்து நடை​பெற்று வந்த பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்​டம் விரிவடைந்து நேற்று வளத்​தோட்​டம் பகு​தி​யில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற பொது​மக்​கள் பரந்​தூர் விமான நிலை​யத் திட்டத்தை கைவிட வேண்​டும் என்று வலி​யுறுத்தி கோஷங்​களை எழுப்​பினர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர் சுற்​று​வட்​டார கிராமங்​களை உள்​ளடக்கி பசுமை வெளி விமான நிலை​யம் அமைக்க மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *