• July 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ச​மாஜ்​வாதி கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ், நாடாளு​மன்​றம் அரு​கே​யுள்ள மசூ​தி​யில் நேற்று கட்சி கூட்​டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்​பிள் யாதவ் உட்பட சமாஜ்​வாதி தலை​வர்​கள் பலர் கலந்து கொண்​டனர். டிம்​பிள் யாதவ் முக்​காடு போடா​மல் சாதா​ரண​மாக சேலை கட்டி அமர்ந்​திருந்​தார்.

இதுகுறித்து பாஜக சிறு​பான்​மை​யின மோர்ச்சா அமைப்​பின் தலை​வர் ஜமால் சித்​திக் கூறிய​தாவது: வழி​பாட்​டுத் தலமான மசூதிக்குள் நடை​பெற்ற கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்ற டிம்​பிள் யாதவ் முறை​யாக ஆடை அணி​யாமல் மசூதி விதி​முறை​களை மீறி விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *