• July 24, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​வி​சா​ரணை​யின்​போது தூத்​துக்​குடி உப்​பளத் தொழிலாளி உயி​ரிழந்த வழக்​கில் டிஎஸ்பி மற்​றும் 3 காவலர்​களுக்கு விதிக்கப்​பட்ட ஆயுள் தண்​டனையை நிறுத்​தி வைக்​க​வும், ஜாமீன் வழங்​க​வும் உயர் நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

தூத்​துக்​குடி மாவட்​டம் மேல அலங்​காரத்​தட்டு பகு​தி​யைச் சேர்ந்தவர் வின்​சென்ட். உப்​பளத் தொழிலா​ளி​யான இவரை நாட்டு வெடிகுண்டு வழக்கு விசா​ரணைக்​காக 1999 செப். 17-ம் தேதி தாள​முத்​து நகர் காவல் நிலை​யத்​துக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்றனர். காவல் நிலை​யத்​தில் போலீ​ஸார் வின்​சென்ட்டை தாக்​கி​யுள்​ளனர். இதில் வின்​சென்ட் உயி​ரிழந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *