• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு பள்ளி கட்​டிடங்​கள் தரத்தை உறு​தி​செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: ஈரோடு மாவட்​டம் கோபிச்​செட்​டி​பாளை​யம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப்​பள்ளி கட்​டிடத்​தின் மேற்​கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்​தது.

அரசின் பள்​ளிக் கட்​டிடங்​களை யார் கட்​டி​னாலும், யார் திறந்து வைத்​தா​லும் கட்​டிடங்​களின் தரமானது ஒதுக்​கிய மதிப்​பீட்​டுக்கு ஏற்ப சற்​றும் குறை​யாமல் இருக்​கவேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *