• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அவதூறுகளை குப்பை தொட்​டி​யில் வீசி தாழ்த்​தப்​பட்ட மக்​களுக்கு உறு​துணை​யாக இருப்​பேன் என மதி​முக முதன்மைச் செய​லா​ளர் துரை வைகோ தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவரின் சமூக வலைதள ப​திவு: சிறு​பான்​மை​யின​ராக இருக்​கட்​டும், பட்​டியலினத்​தவ​ராக இருக்​கட்​டும், அவர்களின் உரிமை​களுக்​காக எனது கடமை சற்று கூடு​தலாக​வும் வீரிய​மாக​வும் இருக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *