
சென்னை: அவதூறுகளை குப்பை தொட்டியில் வீசி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் சமூக வலைதள பதிவு: சிறுபான்மையினராக இருக்கட்டும், பட்டியலினத்தவராக இருக்கட்டும், அவர்களின் உரிமைகளுக்காக எனது கடமை சற்று கூடுதலாகவும் வீரியமாகவும் இருக்கும்.