• July 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவாதங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கின. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்த விவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதேபோல, மழைக்கால கூட்டத் தொடரின் 2-ம் நாளான நேற்று முன்தினமும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *