• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – ஆந்திர மாநிலம் விஜயவாடா பினாகினி விரைவு ரயிலில் ஜூலை 26-ம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் 3-ம் வகுப்பு ஒரு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *